இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி கோரிக்கை (காணொளி)

இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி கோரிக்கை (காணொளி)

தற்போதைய கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோ புள்ளே பொது மக்களிடம் கோரியுள்ளார்.

கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த இதுபோன்ற வழிகாட்டல்களை பின்றபற்றுவது சிறந்ததாகும்.

அத்துடன் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், அத்தியாவசிய தேவைக்கு வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்லுமாறும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோ புள்ளே கோரியுள்ளார்.