தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 238 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 238 பேர் கைது!

நேற்று (05) தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 238 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.