கொவிட் தொற்றிலிருந்து இன்று 944 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து944பேர் இன்று குணமடைந்துவைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99, 153 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.