ரக்வானை நகரில் இடம்பெற்ற தீப்பரவலில் 4 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை
ரக்வானை நகரில் சந்தை தொகுதியொன்றில் இடம்பெற்ற தீப்பரவலினால் 4 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளன.
நேற்று (01) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்த தீப்பரவல் ரக்வானை காவல்துறையினராலும் இரத்தினபுரி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினராலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மொரகாஹேன - கிரிவத்துடுவ பிரதேசத்தில் மூன்று மாடி கட்டிடமொன்றில் நேற்று (01) இடம்பெற்ற தீப்பரவலும் தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
நோ மேக்கப்!! சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலடியின் ரீசெண்ட் கிளிக்ஸ்..
21 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026