ரக்வானை நகரில் இடம்பெற்ற தீப்பரவலில் 4 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை
ரக்வானை நகரில் சந்தை தொகுதியொன்றில் இடம்பெற்ற தீப்பரவலினால் 4 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளன.
நேற்று (01) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்த தீப்பரவல் ரக்வானை காவல்துறையினராலும் இரத்தினபுரி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினராலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மொரகாஹேன - கிரிவத்துடுவ பிரதேசத்தில் மூன்று மாடி கட்டிடமொன்றில் நேற்று (01) இடம்பெற்ற தீப்பரவலும் தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
படுக்கையறையில் நடிகை காஜல் அகர்வால் எடுத்த புகைப்படங்கள்..
02 January 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
02 January 2026
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025