நாட்டை முடக்குவதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை - இராணுவத் தளபதி
எந்தவொரு சந்தர்ப்பத்திற்காகவும் நாட்டை முடக்குவதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 செயலணி உறுப்பினர்களுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் எமது செய்திச் சேவை வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஓரளவு அதிகமாக கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வைக்குமாறும் இராணுவத் தளபதி பொது மக்களிடம் கோரியுள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025