துறைமுக நகர சட்டமூலத்துக்கு எதிரான மனுக்களின் விசாரணை நிறைவு!
கொழும்பு - துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது.
எமது நீதிமன்ற செய்தியாளர் இதனை தெரிவித்தார்.
இந்த மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படவுள்ளதாக நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025