இலங்கை மக்களுக்ககு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் சில மாவட்டங்களில் எதிர்வரும் நாட்களில் அதிகரித்த வெப்பமான வானிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முல்லைதீவு, வவுனியா, திருகோணமலை, பொலனறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிக வெப்பமான வானிலை காணப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இக்காலப்பகுதியில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025