நாட்டில் மேலும் 98 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 98 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 98 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய  கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 93,226 ஆக அதிகரித்துள்ளது.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்