திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் படகொன்றில் தீ!

திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் படகொன்றில் தீ!

திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி படகொன்றில் ஏற்பட்ட தீயினால் 7 பேர் காயமடைந்துள்ளதாக  காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்கள் ராகம மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்