யாழ் மண்டைத்தீவு பகுதியில் 400 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 400 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 60 மில்லியன் என கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025