போராட்டத்தை கைவிட்ட துறைமுக ஊழியர்கள்..!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலை தொடர்ந்து கொழும்பு துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுள்ளனர்.
துறைமுக ஊழியர்களுக்கும் பிரமருக்கும் இடையிலான கலந்துரையாடல் தங்காலை கால்டன் இல்லத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026