தேர்தல் மேடையில் கால் பதித்த முத்தையா முரளிதரன்- என்ன சொன்னார் தெரியுமா..?
தனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லாத காரணத்தினால் தனது சகோதரனை தேர்தலில் களமிறக்கியுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நுவரெலிய மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிடும் முத்தையா பிரபாகரனின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த கூட்டமானது மஸ்கெலிய பகுதியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட முரளி, ஜனாதிபதியின் வேண்டுதலுக்கு அமைவாகவே தமது சகோதரரை அரசியலில் ஈடுபட அனுமதித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய நடிகை ரவீனா தாஹா!! புகைப்படங்கள்..
08 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
சுவையான மட்டன் காய்கறி சூப்.... காரசாரமா எப்படி செய்றது?
07 December 2025
குளிர்காலத்திற்கு காரசாரமான சட்னி - இந்த காயில் செய்து பாருங்க
05 December 2025
ரவை இல்லாமல் உப்புமா.. 5 நிமிடத்திலேயே செய்வது எப்படி?
04 December 2025
மருக்களை அடியோடு அகற்றும் சாறு.. இனியும் அலட்சியம் வேண்டாம்!
02 December 2025