தோட்ட முகாமையாளரை தாக்கிய சம்பவம்; தோட்ட தொழிலாளர்கள் 22 பேருக்கு பிணை
தோட்ட முகாமையாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமிமலை ஓல்ட்டன் தோட்ட தொழிலாளர்கள் 22 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை இன்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது தலா ஒருவர் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும், ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025