சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 670 கிலோ மஞ்சளுடன் மூவர் கைது
புத்தளம் - சேரக்குளி கடல்கரையில் சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 670 கிலோ உலர்ந்த மஞ்சள் தொகையுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37, 25 வயதானவர்கள் என்பதுடன், அவர்கள் கல்பிட்டி மற்றும் பள்ளிவாசல்துறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025