ஜோதிடத்தை நம்பி மகனை எரித்து கொன்ற தந்தை!
தமிழ்நாட்டின் திருவாரூர்- நன்னிலம் பகுதியில் தந்தை ஒருவர் ஜோதிடத்தை நம்பி தனது ஐந்து வயது மகனையே எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேக நபர் ஜோதிடம் பார்த்த போது, அவரது மகனால் தனக்கு ஆபத்து நேரலாம் என்று கூறியதால், அவர் தனது ஐந்து வயது மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றியுள்ளதுடன், தந்தையை கைது செய்துள்ளதுனர்
சினிமா செய்திகள்
கையில் செருப்புடன் கிளாமர் போஸ்!! நடிகை பூனம் பாஜ்வாவின் கிளிக்ஸ்..
30 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025