 
                            ஜோதிடத்தை நம்பி மகனை எரித்து கொன்ற தந்தை!
தமிழ்நாட்டின் திருவாரூர்- நன்னிலம் பகுதியில் தந்தை ஒருவர் ஜோதிடத்தை நம்பி தனது ஐந்து வயது மகனையே எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேக நபர் ஜோதிடம் பார்த்த போது, அவரது மகனால் தனக்கு ஆபத்து நேரலாம் என்று கூறியதால், அவர் தனது ஐந்து வயது மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றியுள்ளதுடன், தந்தையை கைது செய்துள்ளதுனர்
சினிமா செய்திகள்
வெட்கமே இல்லாமல் அதை நான் செய்வேன்.. நடிகை அமலா பால் ஓபன் டாக்
                                                                    30 October 2025
                                                                
                                                            Raiza Wilson 😍
                                                                        14 April 2024
                                                                    
                                                                Pragya Nagra 😍😍😍
                                                                        01 September 2023
                                                                    
                                                                லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் 3 முறை போடுங்க.. இடுப்பு வரை தலைமுடி நீளமாக வளரும்!
                                                                                30 October 2025
                                                                            
                                                                         
                     
                                            