அம்பாறையில் வீடொன்றில் பயங்கரம்! சடலங்களாக மீட்கப்பட்ட தாயும் மகளும்..
அம்பாறை - தமன, அம்பலன் ஓயா சந்தி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் சடலங்களை இன்று (01) காலை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் சுமார் 33 வயதுடைய தாயாரும் 10 வயதுடைய சிறுமியுமே உயிரிழந்துள்ளனர்.
கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில் சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
தொடர்புடைய செய்திகள்
இணையத்தில் விற்கப்படும் பெண்களின் ப..
27 August 2026
-
(140)
கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி..
26 August 2026
-
(129)
அயல் வீட்டாரின் தாக்குதலால் விருந்த..
23 August 2026
-
(180)
14 வயது மகளை தவறான முறைக்கு உட்படுத..
22 August 2026
-
(179)
“ChatGPT”யை கொலைக் கற்பனைகளுக்குப்..
16 August 2026
-
(221)
பெண்ணின் ஆடையற்ற புகைப்படங்களை பரப்..
14 August 2026
-
(146)
தொடர்புடைய செய்திகள்
இணையத்தில் விற்கப்படும் பெண்களின் புகைப்படங்கள் -..
27 August 2026
கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி பரிதாபமாக பலியா..
26 August 2026
அயல் வீட்டாரின் தாக்குதலால் விருந்து மரணத்தில் முட..
23 August 2026
14 வயது மகளை தவறான முறைக்கு உட்படுத்திய தந்தை : நீ..
22 August 2026
“ChatGPT”யை கொலைக் கற்பனைகளுக்குப் பயன்படுத்திய 17..
16 August 2026
பெண்ணின் ஆடையற்ற புகைப்படங்களை பரப்பியதாக சந்தேக ந..
14 August 2026
முதன்மை செய்திகள்
நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர..
28 August 2026
சூரிச் டயமண்ட் லீக்: ஈட்டி எறிதலில்..
28 August 2026
கல்குடாவில் மார்பில் வைத்திருந்த தொ..
28 August 2026
இன்றைய பஞ்சாங்கம் 28 ஆகஸ்ட் 2026
28 August 2026
செம்மணியில் புதைக்கப்பட்ட குழந்தைகள..
27 August 2026
நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்- முதல..
27 August 2026