
அம்பாறையில் வீடொன்றில் பயங்கரம்! சடலங்களாக மீட்கப்பட்ட தாயும் மகளும்..
அம்பாறை - தமன, அம்பலன் ஓயா சந்தி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் சடலங்களை இன்று (01) காலை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் சுமார் 33 வயதுடைய தாயாரும் 10 வயதுடைய சிறுமியுமே உயிரிழந்துள்ளனர்.
கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில் சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
சினிமா செய்திகள்
21 வயதில் தாயான பிரபல நடிகை.. பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
13 September 2025
திருமணமாகாமல் 40 வயதில் கர்ப்பமான நடிகை!! 8 மாதத்தில் நடந்த சோகம்..
13 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025