மேலும் 183 யுக்ரைன் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்..!
யுக்ரைன் நாட்டிலிருந்து மேலும் 183 சுற்றுலா பயணிகள் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்துள்ளவர்களுக்கு அரசாங்க தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026