சிகிச்சை மையத்திலிருந்து தப்பிச்சென்ற சிறைக்கைதிகளில் மேலும் ஒருவர் கைது!
கடந்த 31ம் திகதி வெலிகந்த-கல்லேல்ல கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக்கைதிகள் ஐவருள் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரச்சிகட்டுவ - ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.
இதேவேளை இவரது தங்குமிட வசதிக்காக நிதியுதவி வழங்கிய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026