சிகிச்சை மையத்திலிருந்து தப்பிச்சென்ற சிறைக்கைதிகளில் மேலும் ஒருவர் கைது!
கடந்த 31ம் திகதி வெலிகந்த-கல்லேல்ல கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக்கைதிகள் ஐவருள் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரச்சிகட்டுவ - ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.
இதேவேளை இவரது தங்குமிட வசதிக்காக நிதியுதவி வழங்கிய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026