மின் நிலைய நீர் தேக்கத்தில் சிக்கி உயிரிழந்த புலி....!!

மின் நிலைய நீர் தேக்கத்தில் சிக்கி உயிரிழந்த புலி....!!

மாத்தளை பகுதியில் மின் நிலைய நீர் தேக்கத்தில் சிக்கிய புலி ஒன்றின் உடலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

6 அடி நீளமும் 03 அடி உயரமும் கொண்டதாக குறித்த புலி காணணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.