புதிய வருடத்தில் சத்தியப்பிரமாணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட யாழ்.மாவட்ட செயலகத்தின் கடமைகள்!
யாழ்.மாவட்ட செயலகத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், 2 நிமிட மௌன அஞ்சலி மற்றும் சத்தியப்பிரமாணம் என்பன இம்பெற்றிருந்தது.
நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் சிறப்புரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



தொடர்புடைய செய்திகள்
செம்மணியில் அகழப்படும் சோதனைக்குழிக..
14 August 2026
-
(119)
ஈழத்தின் வரலாறே மாறும்! யாழ். ஆனைக்..
13 August 2026
-
(153)
வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்..
13 August 2026
-
(110)
யாழில் உயிருடன் குவியலாக புதைக்கப்ப..
13 August 2026
-
(177)
கமராவை உடைத்தவர்களுக்கு ரூபாய் 80,0..
12 August 2026
-
(143)
காரில் மாடுகளைக் கடத்திய கும்பல் ....
11 August 2026
-
(168)
தொடர்புடைய செய்திகள்
செம்மணியில் அகழப்படும் சோதனைக்குழிகளுக்கும் என்புக..
14 August 2026
ஈழத்தின் வரலாறே மாறும்! யாழ். ஆனைக்கோட்டையில் வரலா..
13 August 2026
வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியான் கொடியே..
13 August 2026
யாழில் உயிருடன் குவியலாக புதைக்கப்பட்ட மக்கள் - இன..
13 August 2026
கமராவை உடைத்தவர்களுக்கு ரூபாய் 80,000 தண்டம்! நல்ல..
12 August 2026
காரில் மாடுகளைக் கடத்திய கும்பல் ....
11 August 2026
முதன்மை செய்திகள்
சிலாபத்தில் கரையொதுங்கிய இந்தியப் ப..
15 August 2026
தொகுப்பாளினி சமீனா அன்வரின் கிளாமர்..
15 August 2026
வெற்றிகரமாக அகற்றப்பட்ட இராட்சத சிற..
15 August 2026
சமத்துவம், சமூகநீதி தழைத்தோங்கும் இ..
15 August 2026
80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தள..
15 August 2026
இலங்கை - இந்தியா மோதும் முதல் டெஸ்ட..
15 August 2026