
சுற்றுலா பயணிகள் மூவருக்கு கொரோனா..!
அண்மையில் யுக்ரைனில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் குழுவில் மூவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025