நீராட சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு
கிளிநொச்சி-தர்மபுரம் குளத்தில் நீராட சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்27 வதான இளைஞர் என கூறப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் நீராட சென்று காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
18 May 2026