பிணையில் விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள்
களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கெமராக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்லைக்கழக மாணவர்கள் 9 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த மாணவர்களை மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர்கள் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026