பிணையில் விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள்
களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கெமராக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்லைக்கழக மாணவர்கள் 9 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த மாணவர்களை மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர்கள் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025