பொது போக்குவரத்து பாவனையாளர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்
பொது போக்குவரத்தில் ஆசனங்களுக்கேற்ப மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லமுடியும் எனவும் எந்தவொரு பயணியும் நின்றுகொண்டு பயணிக்க முடியாதெனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பொது போக்குவரத்து பாவனையாளர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்
பொது போக்குவரத்தில் ஆசனங்களுக்கேற்ப மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லமுடியும் எனவும் எந்தவொரு பயணியும் நின்றுகொண்டு பயணிக்க முடியாதெனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.