
சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் 26 நபர்களிடம் சாட்சியங்கள் பதிவாகின..!
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் இதுவரை 26 நபர்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இவ்வாறு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025