மன்னார் மற்றும் பூநகரிக்கிடையிலான கரையோர பகுதியில் நிலைகொண்டுள்ள புரெவி சூறாவளி..1
புரெவி சூறாவளி தற்பொழுது மன்னார் மற்றும் பூநகரிக்கிடையிலான கரையோர பகுதியில் நிலைக்கொண்டுள்ளதோடு, குறைந்த வேகத்தில் நாட்டிலிருந்து நகர்வதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் குறித்த சூறாவளி வீசுவதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025