மஹர சிறைச்சாலை மோதலில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை 106ஆக உயர்வு
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.