
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற முதலாவது தொலைநிலை அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முதலாவது மெய்நிகர் என்ற தொலைநிலை அமைச்சரவைக் கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, அமைச்சர்கள் அனைவரும் அவர்களது காரியாலயங்களில் இருந்து காணொளி ஊடாக தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டமொன்று காணொளி ஊடாக இடம்பெற்றுள்ளமை இதுவே முதன்முறையாகும்
சினிமா செய்திகள்
ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல சீரியல் நடிகர் சித்து... வெளியான ஃபஸ்ட் லுக்
16 September 2025
அந்த ஹீரோ அப்படியானவர்..ஆனால் அவருக்கு!! நடிகை ஜான்வி கபூர் ஓபன் டாக்..
15 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025