மாவீரர் தின அனுட்டிப்புக்காக மக்களை தூண்டியமை தொடர்பில் 46 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்
மாவீரர் தின அனுட்டிப்புக்காக மக்களை தூண்டியமை மற்றும் அதற்கு அவசியமான சூழலை ஏற்படுத்துகின்றமை முதலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 46 பேருக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அவர்களில் 14 பேர் அரசியல்வாதிகளாவர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் உள்ளிட்டோர் அவர்களுள் அடங்குகின்றனர்.
சினிமா செய்திகள்
திரிஷாவை போன்றே சினேகாவுக்கும் நின்றுபோன முதல் திருமணம்!
20 April 2024
Raiza Wilson 😍
14 April 2024
Samantha 😍
11 April 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
இனிமேல் மணக்க மணக்க தேங்காய் பால் சாதம் இப்படி செய்ங்க
18 April 2024