ஒரு இலட்சம் இளம் தொழில் முனைவோருக்காக காணி – தென்மராட்சியில் 13ஆயிரம் விண்ணப்பம்!
ஒரு இலட்சம் இளம் தொழில் முனைவோருக்காக காணி வழங்குவது தொடர்பாக கோரப்பட்ட விண்ணப்பத்திற்கு தென்மராட்சி பிரதேச செயலகத்தில் மாத்திரம் 13ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஒரு இலட்சம் இளம் தொழில் முனைவோருக்கு காணி வழங்கும் முகமாக அரசாங்கத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதற்கு கடந்த 16ஆம் திகதி முடிவு திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்நிலையில் காணிகளை பெற்றுக்கொள்வதற்காக தென்மராட்சி பிரதேச செயலகத்தில் மாத்திரம் 13 ஆயிரத்து 311 இளையோர் விண்ணப்பங்களை கையளித்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026