
நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி..!
நேற்று அடையாளம் காணப்பட்ட 401 கொவிட் நோயாளிகளுள், 201 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
83 பேர் கம்பஹாவிலும், 32 பேர் களுத்துறையிலும், 9 பேர் காலியிலும் அடையாளம் காணப்பட்டனர்.
மேலும், கண்டியில் 4 பேர், குருணாகலையில் 3 பேர், நுவரெலியாவில் 2 பேர், புத்தளத்தில் ஒருவர் என்ற வகையிலும், 47 காவற்துறையினரும் புதிதாக கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது.
சினிமா செய்திகள்
காதலருடன் ரொமாண்டிக் அவுட்டிங்!! பிக்பாஸ் செளந்தர்யாவின் வீடியோ..
18 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025