நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி..!
நேற்று அடையாளம் காணப்பட்ட 401 கொவிட் நோயாளிகளுள், 201 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
83 பேர் கம்பஹாவிலும், 32 பேர் களுத்துறையிலும், 9 பேர் காலியிலும் அடையாளம் காணப்பட்டனர்.
மேலும், கண்டியில் 4 பேர், குருணாகலையில் 3 பேர், நுவரெலியாவில் 2 பேர், புத்தளத்தில் ஒருவர் என்ற வகையிலும், 47 காவற்துறையினரும் புதிதாக கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது.
சினிமா செய்திகள்
நாட்டுப்புறப் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
31 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025