
ஹொரணை ஆடை தொழிற்சாலையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்...!
ஹொரணை பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
குறித்த ஆடை தொழிற்சாலையில் சுமார் 6 ஆயிரம் பணியாளர்கள் பணி புரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025