ஹொரணை ஆடை தொழிற்சாலையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்...!
ஹொரணை பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
குறித்த ஆடை தொழிற்சாலையில் சுமார் 6 ஆயிரம் பணியாளர்கள் பணி புரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026