விசேட செய்தி - இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்...!

விசேட செய்தி - இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்...!

மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் கொத்தணியில் கொரோனா தொற்றுடைய மேலும் 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 19 பேர் தனிமைப்பட்டவர்கள் என்பதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்த 21 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.