கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 23 பேர்..!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 23 பேர்..!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 23 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,380ஆக அதிகரித்துள்ளது.