கொழும்பு மெனிங் சந்தையில் சில கடைகள் மூடப்பட்டன!

கொழும்பு மெனிங் சந்தையில் சில கடைகள் மூடப்பட்டன!

கொழும்பு மெனிங் சந்தையில் 32 கடைகள் மூடப்பட்டுள்ளன.

குறித்த சந்தையில் தொழில்புரியும் ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாளையதினம் மெனிங் சந்தையின் 35 ஊழியர்களுக்கு பி.சி.ஆர். சோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.