நேற்று மாத்திரம் 6 ஆயிரத்து 190 PCR பரிசோதனைகள்!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் காணும் நோக்கில், நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) 6 ஆயிரத்து 190 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாடளாவிய ரீதியில் இதுவரை மூன்று இலட்சத்து 42 ஆயிரத்து 342 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025