கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்களுக்கு எமனாக மாறிய மரம்- பலாங்கொடையில் சம்பவம்
பலாங்கொடை-பின்னவல-வலவ்வத்த பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மற்றுமொரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வலவ்வத்த தோட்டத்தைச் சேர்ந்த குறித்த மூன்று பெண்களும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே அதில் இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
சினிமா செய்திகள்
ஜிம் ஒர்க்கவுட்டில் மிரட்டும் நடிகை நந்திதா ஸ்வேதா..
04 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
ரவை இல்லாமல் உப்புமா.. 5 நிமிடத்திலேயே செய்வது எப்படி?
04 December 2025
மருக்களை அடியோடு அகற்றும் சாறு.. இனியும் அலட்சியம் வேண்டாம்!
02 December 2025
பச்சை நிற உருளைகிழங்கை சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
27 November 2025
வறுத்த மஞ்சளை முகத்தில் எப்படி தடவுவது?இந்த பொருட்களையும் சேருங்க
26 November 2025