யாழில் முற்றுகையிடப்பட்ட வீடு சிக்கிய புத்தம் புதிய வாள்கள் கைதானார் இளைஞர்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி - பால்பண்ணை வீதியில் வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீட்டிலிருந்த 3 வாள்களை மீட்டதுடன், இளைஞர் ஒருவரையும் கைது செய்துள்ளது.
குறித்த வீட்டில் வாள்கள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த முற்றுகை இடம்பெற்றிருக்கின்றது.
இதன்போது வீட்டில் இருந்த 21 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மீட்கப்பட்ட வாள்கள் புத்தம் புதியவை என கூறப்படுகின்றது.
சினிமா செய்திகள்
மருமகனுடன் கார் ரைட்!! தொகுப்பாளினி டிடி நீலகண்டனின் புகைப்படங்கள்..
01 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் 3 முறை போடுங்க.. இடுப்பு வரை தலைமுடி நீளமாக வளரும்!
30 October 2025