பூவெலிக்கட கட்டிட உரிமையாளருக்கு மீண்டும் விளக்கமறியல்...!

பூவெலிக்கட கட்டிட உரிமையாளருக்கு மீண்டும் விளக்கமறியல்...!

கண்டி - பூவெலிக்கட பகுதியில் சரிந்த கட்டிடத்தின் உரிமையாளரான அநுர லெவ்கே வை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.