மீண்டும் திறக்கப்பட்டுள்ள இரு இடங்கள்...!

மீண்டும் திறக்கப்பட்டுள்ள இரு இடங்கள்...!

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்ட பட்டித்தோட்டம் மற்றும் பெரியக்கடை ஆகியன மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.