எதிர்வரும் இரண்டு நாட்களில் வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்
சுகாதார ஒழுங்கு விதிகளை மீறுவோரை பிடியாணையின்றி கைது செய்வதற்கான சட்ட திருத்தம் அடங்கிய வர்ததமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, குறித்த வர்ததமானி அறிவித்தல் எதிர்வரும் இரண்டு நாட்களில் வெளியாகுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026