குளவி கொட்டு இலக்கான ஆணொருவர் உள்ளிட்ட 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி
நல்லதன்னிய-மரே தேயிலைத் தோட்டத்தில் பொரஸ்ட் பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 6 தொழிலாளர்கள் மஸ்கெலிய பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
5 பெண்கள் உள்ளிட்ட ஆணொருவரே இவ்வாறு குளவிக்கொண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026