வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி..! -
வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் இன்றைய தினம் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு - மத்திய வங்காளவிரிகுடா கடற்பிராந்தியங்களில் குறைந்தழுத்த தாழமுக்கம் வலுவடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஆழமான கடற்பிராந்தியங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவ மற்றும் கடல்சார் சமூகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026