வருமான வரி பத்திர விநியோகம் இடைநிறுத்தம்...!

வருமான வரி பத்திர விநியோகம் இடைநிறுத்தம்...!

வடமேல் மாகாணத்தில் வருமான வரி பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த காலப்பகுதியில் காலாவதியாகும் பத்திரங்களுக்கு அபராதம் விதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது