
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்....!
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வசிக்கும் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணி புறிந்த நபர்களை தனிமைப்படுத்தலுக்காக வருமாறு விடுக்கப்பட்ட அறிவுவுறுத்தலுக்கான காலவரையறை நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த நபர்களை முன்னிலையாகுமாறு ஏற்கனவே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்திருந்தால் அறிவிக்கவும் காவற்துறை தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியிருந்தது.
இருப்பினும் முன்னிலையாகாத நபர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.