உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள முக்கிய தகவல்!
க.பொ.த உயர்தர மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகள் அதி கூடிய பாதுகாப்பு மட்டத்தில் நடத்தப்படும் என்பதுடன், பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை கண்காணிப்பதற்கு இணையவழி ஊடாக விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான நிலையில் பரீட்சைகளை நடத்த கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் எந்நிலையிலும் தயாராகவே இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026