கொரோனாவினால் அதி உயர் அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசம்!
அதி உயர் அபாய வலயமாக வெயாங்கொட பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக அதிகளவான கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து வெயாங்கொட பிரதேசம் அதி உயர் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.-
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அதிகளவிலான எண்ணிக்கையில் கொரோனா தொற்றாளர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026