ஆடை தொழிற்சாலையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா

ஆடை தொழிற்சாலையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா

மினுவாங்கொடையில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் விமான நிலைய ஊழியருக்கும் கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.

இதன்படி 1022 ஆக இருந்த எண்ணிக்கை 1026ஆக உயர்ந்துள்ளது.