ஆடை தொழிற்சாலையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா
மினுவாங்கொடையில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் விமான நிலைய ஊழியருக்கும் கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.
இதன்படி 1022 ஆக இருந்த எண்ணிக்கை 1026ஆக உயர்ந்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026