வாகனங்களுக்கான வருமான உத்தரவு பத்திர விநியோகம் இடைநிறுத்தம்...!

வாகனங்களுக்கான வருமான உத்தரவு பத்திர விநியோகம் இடைநிறுத்தம்...!

மேல் மாகாணத்தில் பதிவான வாகனங்களுக்கு வருமான உத்தரவு பத்திர விநியோகம் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது