காவல் துறையினர் முன்வைத்துள்ள கோரிக்கை...!

காவல் துறையினர் முன்வைத்துள்ள கோரிக்கை...!

கம்பஹா மாவட்டத்திற்கு வெளியே வசிப்பவர்கள், மினுவாங்கொடை பிரெண்டடிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் சேவையாற்றியிருந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்குமாறு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.